வா சேர்ந்தே இருப்போம்

நொடியை நாளாக்கவும், துளியை கடலாக்கவும் காதலர்களால் மட்டுமே முடியும். 

*

வா சேர்ந்தே இருப்போம் –

வானம் வரைக்கும் நிறைவோம்..

அதே அதே நீ நானாய் –

அதே அதே நாம் நாமாய்..

வா வளர்ந்தே தேய்வோம் –

வையம் முழுதும் பாய்வோம்..

அதே அதே நீ நானாய் –

அதே அதே நாம் நாமாய்..

நொடி அதை நாளாக்கி –

நனைந்து அணைந்து கொள்வோம்..

துளி அதை கடலாக்கி –

கண்டம் கடந்து செல்வோம்..

இதழ்வழி உணர்வை மூட்டி –

இனிமை சேர்க்கலாம்..

வா சேர்ந்தே இருப்போம்…

*

குரல் : ஷ்ரவன் கலை

உயிரோவியம் : மீரா

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

ஹக்பிக் ஹக்பிக்

கூகுள் ராஜா

போகுற போக்குல

தந்திரா

நேத்து வரை

நீ மட்டும்

பிரேமம்

இரவே இரவே

டர்னக்கா

உடைந்து போனேனடி

ஓணாங்கொடியின்

TELLUNGO

எட்டுது எட்டுது

100 % காதல்

மழையைக் கூட்டி

அடியே காதல்காரியே

PUPPY LOVE

ஒரு போர்க்களம்

தள்ளித் தள்ளி

வா அன்பே

ஒரு விதை  

வா வா வாடிப் புள்ள

கண்ணு முன்ன

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=