கைக்கிளையால்

கண்ணனைப் பார்த்து உருகி மருகிப் பாடும் ஆண்டாளைத்தான் நாம் இதுநாள்வரை பார்த்திருக்கிறோம். ஆண்டாளைப் பார்த்து உருகி மருகிப் பாடும் கண்ணனை இங்கே முதல் தடவையாகப் பார்க்கலாம்!

*

கைக்கிளையால் – சுடர் 

மைக்கிளையாள்.. (2)

உருகி மருகிப் பாட்டெடுத்தாய்..  (2)

ஓடி ஆடிப் பாடித் திரிந்தாய் –

தேடி நாடி வாடிப் புரிந்தாய்.. 

ஏங்கி ஏங்கி தாங்கி சிரித்தாய் –

சூடி சூட்டி வாங்கி சிலிர்த்தாய்.. 

ஏங்கி தாங்கி வாங்கி சிலிர்த்தாய்..

கைக்கிளையால் – சுடர் 

மைக்கிளையாள்.. (2)

*

குரல் : ஷ்ரவன் கலை                  

ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=