ஈழம் அன்ன ஈழம் – 15 : வருகை

சிறிது நேரம் படுத்து ஓய்வெடுத்துவிட்டு, ஐ சாப்பிட வைத்திருந்த பழமும், பிஸ்கெட்டும் காலியாகிவிட்டதால் வாங்குவதற்காக அருகில் இருக்கும் பழக்கடைக்குப் புறப்பட்டோம்…

Read More

ஈழம் அன்ன ஈழம் – 14 : செல்வச்சந்நிதி, வல்வெட்டித்துறை, கொழும்புத்துறை

இந்தியாவிலிருந்து வந்து இன்றோடு (டிச 11) சரியாக இருபது நாட்கள் ஆகின்றன. இந்நாட்களில் இலங்கையின் பல இடங்களை பார்த்திருந்தாலும், அருகில் இருக்கும்…

Read More

ஈழம் அன்ன ஈழம் – 13 : Jaffna Monitor நேர்காணல், நயினா தீவு, திருக்கேதீச்சரம்

சோமசுந்தரப் புலவர் பிறந்த நவாலியூரில் இருக்கும் முது பனை மரத்தடியில் வைத்து ‘தாவர சங்கமம்’ நூல் வெளியிட்டது பற்றி முகநூலில் பதிவிட்டிருந்தேன். பார்த்துவிட்டு…

Read More

ஈழம் அன்ன ஈழம் – 12 : நூலக தினம், நவாலியூர் புத்தக வெளியீடு, நண்பர் வீடு

ஐ’யின் முதல் நூலக தினத்தை இன்று (டிச 07) இனிதே கொண்டாடும் விதமாக யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு காலையிலேயே கிளம்பிப் போனோம்…

Read More

ஈழம் அன்ன ஈழம் – 11 : பல்கலைக்கழகம், காங்கேசன்துறை

இலங்கையைச் சேர்ந்த முகநூல் நண்பர் ஒருவரை அருகில் இருக்கும் தெல்லிப்பழை துர்க்கை கோயிலில் வைத்து இன்று (டிச 4) மாலை நான்கு மணிக்கு சந்திப்பதாக திட்டமிட்டிருந்தேன். ஆனால்…

Read More

ஈழம் அன்ன ஈழம் – 10 : யாழ்ப்பாணம் உலா, நல்லூர் கோயில்

பயணங்களில் இரண்டு வகை இருப்பதாக எப்போதும் நினைப்பதுண்டு. ஒன்று, நாம் பயணிக்கும் இடத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களோடு பயணிப்பது. இரண்டாவது…

Read More

ஈழம் அன்ன ஈழம் – 9 : டித்வா புயல், கொக்குவில்

முள்ளிவாய்க்காலில் இருந்து திருகோணமலை செல்லும் வழியில் ஆரம்பித்த மழை இன்னும் விடவில்லை. அதாவது, நவம்பர் 26 ஆம் தேதி பிற்பகல் தொடங்கின மழை…

Read More

ஈழம் அன்ன ஈழம் – 8 : திருகோணமலை

திருகோணமலை இலங்கையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறந்த இயற்கைத் துறைமுக நகரமாக விளங்குவது. வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேசுவரர் ஆலயம் மட்டுமின்றி…

Read More

ஈழம் அன்ன ஈழம் – 7 : நந்திக்கடல், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்

அதிகாலை (நவ 26) சீக்கிரமாக எழுந்து குளித்துக் கிளம்பி, மல்லாகத்தில் இருக்கும் பழம்பதி பிள்ளையாரை போய் வணங்கிவிட்டு முல்லைத்தீவு நோக்கிப் புறப்பட்டோம்…

Read More

ஈழம் அன்ன ஈழம் – 6 : திலீபன் நினைவிடம், நூலகம், கோட்டை

”நாளை மழை இல்லையென்றால் யாழ்ப்பாணம் சுற்றிப் பார்ப்போம்’’ என்றார் நண்பர். அவர் சொன்னது போலவே இன்று…

Read More
எழுத்தளவு-+=