அன்பின் உச்சிமுகட்டில் நின்று…

புன்னகைக்க மறந்து, அன்புசெய்ய மறுத்து, எங்கோ எதையோ தேடித்தேடி ஓடிக்கொண்டிருக்கும் அவசர மனிதர்களின் தடம்படாத, வாசம் வீசாத, அன்பின் உச்சிமுகட்டில் நின்று, மனத்தின்…

Read More

”பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

எந்தவொரு பெருஞ்செயலும் ஏதோவொரு சிறு புள்ளியில்தான் தொடங்கும் என்பார்கள். அப்படித்தான் தொடங்கியது எங்களின் இந்த ‘ஏலேலோ பாட்டு’. அதுவும், தோழி விதார்த்தி வழியாக முதன்முதலில் 2014 ஆம் ஆண்டு தொடக்கத்தில்…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – என்னுரை

எனக்கு மட்டும் ஐயாவாக இருந்தவர் இப்போது பலருக்கும் ஐயாவாகியிருப்பது எத்தனைப் பெரிய மகிழ்வைத் தருகிறது தெரியுமா? ஐயாவைப் பற்றி முதலில் மூன்று பதிவுகள்தான் முகநூலில் எழுதியிருந்தேன். ஒன்று அவரது…

Read More
எழுத்தளவு-+=