நூற்றாண்டு மனிதர்!

இன்று தங்களது நூறாவது பிறந்தநாள் என்பதால் அதிகாலை சீக்கிரமே எழுந்து குளித்துக் கிளம்பி, சென்னையிலிருந்து நம் கிராமத்துக்கு வந்து தங்களைக் கண்டு வாழ்த்து கூறி ஆசிபெற்று…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு : பின் கடிதம்…

இந்நூலிலுள்ள 22 கடிதங்களையும் அன்றன்றே படித்துவிட்டு பலரும் எனக்கு கடிதம் எழுதினார்கள். அதில் குறிப்பிடும்படியான ஒரு கடிதம்… அக்கா ஒருவர் எழுதியது. அதுவும் ‘வாழும் நட்பு’ கடிதத்தை வாசித்துவிட்டு பக்கம்…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 22 : ஐயா முதல் ஐயா வரை

இன்று தங்களின் 96-வது பிறந்தநாள். என் வாழ்வின் மிக முக்கிய தினங்களில் ஒன்றிது. ஆம்! ஐயா. இதுவரை தங்கள் பிறந்தநாளில் எங்கிருந்தாலும் ஓடோடி வந்து உங்களைப் பார்த்து வாழ்த்து சொல்லி, உங்கள் ஆசிபெற்று, என்னா…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 21 : மணவினா

ஒருநாள் உங்களுக்கு கடும் காய்ச்சலென்று எங்கும் வெளியில் போகாமல் கட்டுத்தெருவில் போட்டிருந்த கட்டிலில் போர்வை போர்த்திக்கொண்டு படுத்திருந்தீர்கள். அந்நேரம் பார்த்து யாரோ ஒரு வயதான பாட்டி, தன் மாட்டுக்கு…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 20 : எதிர்பாட்டு

சில ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் மா மரத்தடிக் கட்டிலில் உட்கார்ந்து கயிறு திரித்துக்கொண்டிருந்த உங்களிடம் வந்து, ”ஏன்ய்யா நம்மூர மொரம்புன்னு சொல்றாங்க?’’ என்றேன். கயிறு திரிப்பதை நிறுத்திவிட்டு…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 19 : இருமந்திரம்

சிறுவயது முதல் உங்களிடம் ஒரு விஷயத்தை தொடர்ந்து கவனித்தும், கற்றும் வருகிறேன். எனக்குத் தெரிந்து ஒருநாளும் நீங்கள் வெறுமனே எவ்வேலையும் செய்யாமல் சும்மாயிருந்து பார்த்ததே இல்லை. எப்போதும் எதையாவது செய்து…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 18 : பின்னோக்கும் கலை

அடிக்கடி ஒன்றைச் சொல்வீர்கள், ப்பா… நேரம் கெடக்கிறப்பலாம் ஒன் வாழ்க்கய கொஞ்சம் திரும்பிப் பாரு. நீ வாழ்ந்த வாழ்க்கய மட்டுல்ல… வாழப்போற வாழ்க்கயயும் அது ஒனக்கு சொல்லித்தரும். வாழ்க்க கத்துத்தர்ற பாடத்த…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 17 : வாழும் நட்பு

இதுவரை தங்களிடம் எவ்வளவோ கேள்விகள் கேட்டிருக்கிறேன். ஆனால், கேட்க நினைத்து கேட்காத கேள்வி ஒன்றுண்டு. இப்போது மட்டுமல்ல, அதை எப்போதும் கேட்காத கேள்வியாகவே நினைக்கிறேன். ஆம்! ஐயா. சிறுவயது முதல் நம்மை…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 16 : போகும் வழி

‘என்னிக்கும் நமக்குத் தெரிஞ்ச நல்லது கெட்டத மத்தவங்களுக்கு எடுத்து சொல்ல தயங்கக்கூடாது. நாம சின்னதா நெனச்சி செய்ற ஒரு விசயம் இன்னொருத்தருக்கு பெரிய மாத்தத்த தரலாம்..’ என்பீர்கள் அடிக்கடி. ஒவ்வொரு பாடல்…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 15 : மனப்பேச்சு

ஈராண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் மதியம் 12 மணி இருக்கும். கொளுத்தும் மதிய வெயில். ‘ஜில்லுனு ஒரு ஐஸ்கிரீம் சாப்ட்டா நல்லாருக்கும்ல?’ என்று தோன்றியது. கூடவே, ‘அத மாமல்லபுரத்துல போய் சாப்ட்டா இன்னும்…

Read More
எழுத்தளவு-+=