ஐபக்கம் – 059 : நர்சிங்ஸ்டிரைக்

மதியும் நானும் பெரும் கவலையுடன் இருக்கிறோம். நேற்று இரவு முதல் ஐ கொஞ்சம் கூட பால் குடிக்கமாட்டேன் என்கிறான். ஏனென்று தெரியவில்லை. நாங்களும்…

Read More

ஐபக்கம் – 058 : அருள்தந்தை ஆசி

ஐ பிறந்து இன்றோடு ஐந்து மாதம் நிறைவானது. ஆகையால் இந்த ஐந்தாம் மாத 28 ஆம் தேதியில், எங்கள் வாழ்வில் கண்ட பெரும் சாதனையாளர்; உன்னத மனிதர் ஒருவரை…

Read More

ஐபக்கம் – 057 : கனவு அரும்பிய இடம்

என் வாழ்வில் சந்தித்த மிக முக்கியமான நபர்களில் ஒருவரான அருள்தந்தை இஞ்ஞாசிமுத்து அவர்களிடம் ஐ’யை காண்பித்து ஆசி பெறுவதற்காக, இன்று…

Read More

ஐபக்கம் – 056 : தாய்ப்பால் மகிமை

என்னதான் நாம் தெளிவாக இருந்தாலும், சுற்றி இருப்பவர்களில் சிலர், ‘அதப் பண்ணாதீங்க… இதப் பண்ணாதீங்க… அதக் கொடுங்க… இதக் கொடுங்க’ என்று…

Read More

ஐபக்கம் – 055 : இரட்டிப்பு மகிழ்ச்சி

அம்மா, ஐ, ஏய், ஐயா, ஒள, ஊ, ஆ, உக்கு போன்ற சொற்களையும், எழுத்துகளையும் இதுவரை சொல்லிட்ட ஐ, இன்னும் ‘அப்பா’ சொல்லாதது குறித்து…

Read More

ஐபக்கம் – 053 : பேரரசமரம்

கடந்து சில நாட்களுக்குமுன் ஐ கவிழ்ந்ததற்காக, இன்று அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு சூரத் தேங்காய் உடைக்கப் போயிருந்தோம்…

Read More

ஐபக்கம் – 052 : அன்னையர் தினம்

மதிக்கு இது முதல் அன்னையர் தினம். அதனால் இந்த தினத்தில் ஏதாவது சிறப்புப் பரிசு தர வேண்டும் என கடந்த சில நாட்களாகவே ஒரு பரிசை…

Read More

ஐபக்கம் – 051 : ஐ நூலகம்

வாழ்வில் நிகழும் அரிய ஒன்று, மிகச் சாதாரண ஒன்றில் அதுவும், எதிர்பாராத நேரத்தில் துவங்கும் என்பார்கள். அப்படியான ஒன்று இன்றைய தினம்…

Read More
எழுத்தளவு-+=