ஐபக்கம் – 059 : நர்சிங்ஸ்டிரைக்
மதியும் நானும் பெரும் கவலையுடன் இருக்கிறோம். நேற்று இரவு முதல் ஐ கொஞ்சம் கூட பால் குடிக்கமாட்டேன் என்கிறான். ஏனென்று தெரியவில்லை. நாங்களும்…
Read Moreமதியும் நானும் பெரும் கவலையுடன் இருக்கிறோம். நேற்று இரவு முதல் ஐ கொஞ்சம் கூட பால் குடிக்கமாட்டேன் என்கிறான். ஏனென்று தெரியவில்லை. நாங்களும்…
Read Moreஐ பிறந்து இன்றோடு ஐந்து மாதம் நிறைவானது. ஆகையால் இந்த ஐந்தாம் மாத 28 ஆம் தேதியில், எங்கள் வாழ்வில் கண்ட பெரும் சாதனையாளர்; உன்னத மனிதர் ஒருவரை…
Read Moreஎன் வாழ்வில் சந்தித்த மிக முக்கியமான நபர்களில் ஒருவரான அருள்தந்தை இஞ்ஞாசிமுத்து அவர்களிடம் ஐ’யை காண்பித்து ஆசி பெறுவதற்காக, இன்று…
Read Moreஎன்னதான் நாம் தெளிவாக இருந்தாலும், சுற்றி இருப்பவர்களில் சிலர், ‘அதப் பண்ணாதீங்க… இதப் பண்ணாதீங்க… அதக் கொடுங்க… இதக் கொடுங்க’ என்று…
Read Moreஅம்மா, ஐ, ஏய், ஐயா, ஒள, ஊ, ஆ, உக்கு போன்ற சொற்களையும், எழுத்துகளையும் இதுவரை சொல்லிட்ட ஐ, இன்னும் ‘அப்பா’ சொல்லாதது குறித்து…
Read Moreஏற்கனவே தில்லை நடராசர் மீது பெருவிருப்பு கொண்டிருந்த எனக்கு, மார்கழி திருவாதிரை அன்று தில்லையில் திருவிழா நடந்திட்ட இரவு…
Read Moreகடந்து சில நாட்களுக்குமுன் ஐ கவிழ்ந்ததற்காக, இன்று அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு சூரத் தேங்காய் உடைக்கப் போயிருந்தோம்…
Read Moreமதிக்கு இது முதல் அன்னையர் தினம். அதனால் இந்த தினத்தில் ஏதாவது சிறப்புப் பரிசு தர வேண்டும் என கடந்த சில நாட்களாகவே ஒரு பரிசை…
Read Moreவாழ்வில் நிகழும் அரிய ஒன்று, மிகச் சாதாரண ஒன்றில் அதுவும், எதிர்பாராத நேரத்தில் துவங்கும் என்பார்கள். அப்படியான ஒன்று இன்றைய தினம்…
Read Moreஇன்று அதிகாலை கண்ட கனவில், முரம்பு நாவலின் கருப்பு மாடு வந்து ஐ’யை பார்த்துவிட்டுப் போனது…
Read More