திருவாளர் ஊர்சுற்றி – 6 : பெண்குறி

மாரியம்மன், பெரியாயி, வடுவச்சியம்மன், பொறடியாத்தா, வேடியப்பன், முனியப்பன், ஊமை வேடியப்பன், ஒத்த வேடியப்பன், ஐயனாரப்பன், எல்லைசாமி, கன்னிமார் போன்ற சிறுதெய்வங்களின் பெயர்களையும்… சிவன், பெருமாள்…

Read More

புது  வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்த  நல்ல புத்தகம் – என்.ஸ்ரீராம்

சமீபத்தில் எனக்கு வேறு புது வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்த நல்ல புத்தகம் “” ஐயா (எ ) 95 வயது குழந்தை “‘. திருவண்ணாமலை அருகே ஒரு குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்த கவிஞர் வடிவரசு…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்

எதிர்பாராத பாடங்களையும் திகிலையும் ஊட்டக்கூடியதில் பயணத்தையும் அதில் எதிர்படும் எளிய மனிதர்களையும் மிஞ்சின ஒன்றில்லை என்பதை அன்றுதான் முதல் தடவையாக உணர்ந்தேன். வெயில் கொளுத்துமொரு நண்பகல்…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை

இயற்கையின் பேருரு முன்னால் நாமெல்லாம் சிறு துகளினும் துகளினும் துகள்தான் என்பதும், அதன் வல்லமை முன்பு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி சரணடைதல் ஒன்றே நாம் செய்யக் கூடுவது என்றும் பல தடவை உணர்ந்திருக்கிறேன்…

Read More

ஒவ்வொரு வரியும் காட்சியாய் ஓடியது – வைரமணி

இந்த புத்தகத்தை படித்த பிறகுதான் தெரிகிறது ஐயா ஒரு குழந்தையென… நான் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும்போது தான் வடிவரசு அவர்கள் ஐயாவைப் பற்றி முகநூலில் அதிகளவில் பதிவுகளைப் பதிவிட்டார். அதை…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்

பயணங்களின்போது மட்டும்தான் நம் கண்களோடு சேர்ந்து உள்ளமும் உடலும் திறந்துகொள்வதாகத் தோன்றும். அதனால்தான் சிறுசிறு அசைவுகளைக் கூட அவை தம்முள் சேகரித்து வைத்து வேண்டிய மட்டும் விரித்துப் பெருக்கி உவகை…

Read More
எழுத்தளவு-+=