ஐபக்கம் – 028 : ஐ என்னும் வாசிப்பாளி
இன்றைய தினம் என்றும் இல்லாதது போல மிக முக்கியமான மூன்று நிகழ்வுகள் ஒன்றடுத்து ஒன்றாய் நிகழ்ந்திட்டன. அதனால்…
Read Moreஇன்றைய தினம் என்றும் இல்லாதது போல மிக முக்கியமான மூன்று நிகழ்வுகள் ஒன்றடுத்து ஒன்றாய் நிகழ்ந்திட்டன. அதனால்…
Read Moreஐ பிறந்த நாள் முதலே அவன் மீது பலரும் கண் வைக்கத் தொடங்கினார்கள்…
Read Moreஐ’க்கு ‘கீ பாப்பா’ போல ‘வா பாப்பா’ என்னும் புறா பொம்மையும், ‘பின்க்கூ பாப்பா’ என்னும் முயல் பொம்மையும், ‘ஒள பாப்பா’ என்னும் புத்தர் சிலையும், ‘ஜூ பாப்பா’ என்னும்…
Read Moreகுழந்தைகள் தம் வாழ்வில் முதல் முறையாக செய்யும் ஒவ்வொன்றும் கவிதை அலர்வதற்கு நிகரானவை. அதனால் அவை வெறுமே கண்டு மகிழ்வதோடு மட்டுமல்லாமல்…
Read Moreஇன்று போலியோ சொட்டு மருந்து தினம் என்பதால், ஐ’யை பக்கத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு கூட்டிப் போயிருந்தோம். ஏற்கனவே தடுப்பூசி போடும்போது…
Read Moreஐ பிறந்து இன்றோடு சரியாக இரண்டு மாதம் ஆகின்றன. அதனால் அவன் பிறந்த இந்த 28 ஆம் தேதியில், திருக்குறள், நூலகத்துக்கு அடுத்தபடியாக அவனுக்கு…
Read Moreஇன்றைய தினம் என் வாழ்வில் ஒருபோதும் மறக்க முடியாத நாள். பிற்பகல் ஒரு மணி இருக்கும். ஐ’யை மடியில் படுக்க வைத்துக்கொண்டு…
Read Moreஐ’க்கு நாங்கள் ஓரெழுத்தில் பெயரிட்டது போல அவனும் எங்களுக்கு ஓர் எழுத்தில் பெயரிட்டிருக்கிறான்…
Read Moreஐ பிறந்த இந்த 52 நாட்களில் நாங்கள் அவனிடம் கண்டு பெரிதாய் வியந்த; மகிழ்ந்த ஒன்று என்றால், அது அவன் எங்கள் இருவரைப் போலவும்…
Read Moreஐ பிறந்ததும் மருத்துவமனையில் மூன்று தடுப்பூசி போட்டார்கள். அதற்கு அடுத்து வீட்டுக்கு வந்ததும் முதல் தடுப்பூசி (45 ஆவது நாள் தடுப்பூசி) போடுவதற்காக இன்று…
Read More