10 – அறும்பெரும்விடயம்
உன் அம்மாவின் கருவறையில் பத்து மாதம் இருந்து இப்பூமிக்கு வந்திட்ட உன்னிடம், இந்த அப்பா நான் எவ்வளவோ சொல்ல ஆசை. இருந்தாலும்…
Read Moreஉன் அம்மாவின் கருவறையில் பத்து மாதம் இருந்து இப்பூமிக்கு வந்திட்ட உன்னிடம், இந்த அப்பா நான் எவ்வளவோ சொல்ல ஆசை. இருந்தாலும்…
Read Moreஇம்மாபெரும் பிரபஞ்சவெளியின் சிறுதுளியான பூமியில் பிறந்திட்ட மீச்சிறு உயிர்களான மனிதர்களின் முகங்கள் ஒன்றுபோல இன்னொன்று…
Read Moreஉன் தாத்தாவிடம் நான் பார்த்து வியக்கும் விஷயமும்; கற்றுக்கொண்ட முக்கியமான ஒன்றும் எது என்று கேட்டால், நொடியும் தாமதிக்காமல் ஒருநாளும் அவர் விடாது…
Read Moreஇந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் பிறந்திட்ட உன் முன்னால் இருக்கும் மிகப்பெரும் சவால், இங்குள்ள தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள்தான். அதைக்கொண்டு ஒருவரால்…
Read Moreஎன்னிடம் ஒரு பழக்கம் உண்டு. இதை வெறும் பழக்கம் என்று சொல்வதைவிட, நற்பழக்கம் என்று சொல்வதே தகும். நான் யாரைப் பார்த்து கொஞ்சநேரம் அவர்களிடம் பேசினாலும்…
Read Moreசிறுவயது முதல் உன் தாத்தா என்னிடம் பல விஷயங்கள் சொல்லி இருக்கிறார். அவற்றில் மிக முக்கியமாக நான் நினைப்பது. ‘எப்பா… எப்பயும் இருக்கறத வச்சு…
Read Moreஎந்த மனிதரும் இங்கே தான் இன்ன இடத்தில், இன்னின்னாருக்கு மகவாகப் பிறக்க வேண்டும், இந்த மொழியைத்தான் தாய்மொழியாகக் கொள்ள வேண்டும் என்று…
Read Moreநீ பிறக்கும்போது உன் தாத்தாவுக்கு 99 முடிந்து 100 வயது நடந்துகொண்டிருந்தது. இதுவரை அவருக்கு எத்தனையோ பரிசுகள் தந்திருக்கிறேன். அவற்றில்…
Read Moreஉனக்கு ஒன்று தெரியுமா? இந்தத் தந்தையை, உன் அன்னை அளவுக்கு புரிந்தவர்; நேசிப்பவர் யாருமே இல்லை. அதனால்தான் அவள் என்னை…
Read Moreசில ஆண்டுகளுக்கு முன்னால் கவிஞர் ரவிசுப்பிரமணியன் அவர்கள் தாய் தந்தை பற்றி ஒரு பாடல் கேட்க எழுதினேன். இப்போதோ… உன்னால் தந்தையாகி, இதோ…
Read More