”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

சில ஆண்டுகள் முன் உறவுகளின் புரிதலின்றி மன அவசம் தந்த பெரும் வலியோடு மயிலாப்பூர் பூங்காவில் அமர்ந்திருந்தபோது என் நலன் விரும்பும் நண்பன் சையது மகிழ்வோடு உடனே வா என்று மூணு மணி நேர ப்ரயாணம் ஒன்றிற்கு…

Read More

முகங்களின் முதலில்…

மனிதர்களில் தான் எத்தனை எத்தனை முகங்கள். அதிலும் ஒருவரின் முகம் போல் இன்னொருவரின் முகமானது இருப்பதில்லை. இயற்கையின் படைப்பில் அதி உன்னதம் எனலாம் இதை. ஒருவருக்கு ஒரு முகம் என்றால்… ஒரு குடும்பத்தில்…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – ‘நாஞ்சில் நாடன்’ முன்னுரை

‘மக்கட்பேறு’ அதிகாரத்துக் குறள், ‘அறிவறிந்த மக்கட்பேறு அல்லாது பெறும் அவற்றுள் யாம் அறிந்து வேறு இல்லை’ என்கிறது. ‘எழு பிறப்பும் தீயவை தீண்டாது, பழி பிறங்காப் பண்புடை மக்களைப் பெற்றால்’ என்கிறது…

Read More
எழுத்தளவு-+=