”அனைவருக்குமான சொல்!”

அதிகமும் இல்லாது குறைவாகவும் இல்லாது விட்டுவிட்டு மழை பெய்த நாளின் மதியப்பொழுதில் கிராமத்திலுள்ள எங்கள் வீட்டின் அருகமை முருங்கை மரத்தில் குடை பிடித்துக்கொண்டு போய் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த நான்கு வயதான அண்ணன் மகளைப் பார்த்து…

Read More

தாவர சங்கமம் – 12 : ஆமைநடை

அஞ்சல் துறையில் பணிபுரியும் தம்பி பிரபாகரன் நான் வியக்கும் நேர்மறை சிந்தனையாளர். எப்போது சந்தித்தாலும் புதுப்புது விஷயங்களை பகிர்பவர். அப்படி கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் சந்தித்தபோது…

Read More

தாவர சங்கமம் – 10 : அம்மாக்குளம்

முதலில் எங்களூரையும், சுற்றியிருக்கும் நிலங்களையும், மலைகளையும், ஏரி ஆறு கிணறு கால்வாய் குட்டைகளையும் சுற்றிப் பார்த்தவன், பள்ளி விடுமுறை தினங்களில் என் வயதுடைய சிறுவர்களுடன் கூடிக்கொண்டு, சிலநேரம் தனியாகவும், அருகில் இருக்கும்…

Read More

தாவர சங்கமம் – 9 : தாலவிலாசம்

‘தென்னை வச்சவன் தின்னுட்டு சாவான்; பனை வச்சவன் பார்த்துட்டு சாவான்’ என்னும் பழமொழியை அடிக்கடி எங்களூர் மூத்தோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதன் நேரடிப் பொருள், தென்னை மரம் சீக்கிரத்தில் காய்க்கும். அதனால் அதை நட்டவன்…

Read More
எழுத்தளவு-+=