”பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

எந்தவொரு பெருஞ்செயலும் ஏதோவொரு சிறு புள்ளியில்தான் தொடங்கும் என்பார்கள். அப்படித்தான் தொடங்கியது எங்களின் இந்த ‘ஏலேலோ பாட்டு’. அதுவும், தோழி விதார்த்தி வழியாக முதன்முதலில் 2014 ஆம் ஆண்டு தொடக்கத்தில்…

Read More

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

சில ஆண்டுகள் முன் உறவுகளின் புரிதலின்றி மன அவசம் தந்த பெரும் வலியோடு மயிலாப்பூர் பூங்காவில் அமர்ந்திருந்தபோது என் நலன் விரும்பும் நண்பன் சையது மகிழ்வோடு உடனே வா என்று மூணு மணி நேர ப்ரயாணம் ஒன்றிற்கு…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு : பின் கடிதம்…

இந்நூலிலுள்ள 22 கடிதங்களையும் அன்றன்றே படித்துவிட்டு பலரும் எனக்கு கடிதம் எழுதினார்கள். அதில் குறிப்பிடும்படியான ஒரு கடிதம்… அக்கா ஒருவர் எழுதியது. அதுவும் ‘வாழும் நட்பு’ கடிதத்தை வாசித்துவிட்டு பக்கம்…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 22 : ஐயா முதல் ஐயா வரை

இன்று தங்களின் 96-வது பிறந்தநாள். என் வாழ்வின் மிக முக்கிய தினங்களில் ஒன்றிது. ஆம்! ஐயா. இதுவரை தங்கள் பிறந்தநாளில் எங்கிருந்தாலும் ஓடோடி வந்து உங்களைப் பார்த்து வாழ்த்து சொல்லி, உங்கள் ஆசிபெற்று, என்னா…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 21 : மணவினா

ஒருநாள் உங்களுக்கு கடும் காய்ச்சலென்று எங்கும் வெளியில் போகாமல் கட்டுத்தெருவில் போட்டிருந்த கட்டிலில் போர்வை போர்த்திக்கொண்டு படுத்திருந்தீர்கள். அந்நேரம் பார்த்து யாரோ ஒரு வயதான பாட்டி, தன் மாட்டுக்கு…

Read More
எழுத்தளவு-+=