குறுந்தொகை கண்ணால

இலக்கியப் பித்துடையாள் தன் காதல் பித்தை இலக்கியப் பித்தோடு கலந்து இலக்கியக்காதல் சொட்டச் சொட்ட வழிய விடுகிறாள்.

*

குறுந்தொகை கண்ணால –

நெடுந்தொகை செய்தானே..

நற்றிணை கையால –

நற்றுணை எய்தானே.. 

புறநானூறு வழியில –

கலித்தொகை கொண்டேனே..

அகநானூறு மொழியில –

பரிபாடல் கண்டேனே..

ஐங்குறுநூறு அழகில் விழுந்து –

பதிற்றுப்பத்தில் எழுந்தேன்..

பத்துப்பாட்டு சுவையில –

மின்னலாய் மின்னினேன்..

*

அவனக் காணும் முன்னால –

தொல்காப்பியத்தில் தவிச்சேன்..

அவனக் கண்ட பின்னால –

திருக்குறள்ல மகிழ்ந்தேன்..

அவனில் தொலையும் முன்னால –

சிலப்பதிகாரத்தில் கொறஞ்சேன்..

அவனில் தொலைந்த பின்னால –

முத்தொள்ளாயிரத்தில் நெறஞ்சன்..

*

குரல் : ரம்யா மேனன் & ஷ்ரவன் கலை                  

ஒளிப்பதிவு : U K அருண்           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=