போறா
தான் நேசிக்கும் ஒருத்தி, ஒவ்வொரு தடவை தன் முன்னால் வரும்போதும் தன்னை இப்படி ஏதேதோ செய்துவிட்டுப் போகிறாள்.
*
போறா – அவ
போறா – தள்ளிப்
போறா – அள்ளிப்
போறா.. (2)
என் உசுருக்குள் –
உசுருக்குள் –
உசுருக்குள்ள..
அட நீருக்குள் –
விழுந்திடும் –
கல்லப்போல..
என் மனசுக்குள் –
மனசுக்குள்
மனசுக்குள்ள..
அட விதைக்குள் –
முளைத்திடும் –
மரத்தப்போல..
போறா…
*
துள்ளி நானும் திரிஞ்சேனே –
தூங்கி தெனம் கழிஞ்சேனே..
தூண்டி முள்ளில் காதலக் கோத்து –
இதயம் புடிச்சாளே..
உளுத்தம் பயிரா ஒடச்சி –
எருக்கன் நாராத் திரிச்சி..
முருக்க எலயாத் தச்சி –
மார்கழிக் குளுரா வதச்சிப்போறா..
போறா…
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.