சின்னாபின்னம்

துண்டு துண்டாக, சுக்கு நூறாக, சீரழிந்து, கெட்டழிந்து இருந்த இடம் தெரியாமல் போவது.

[சின்னாபின்னம் = சிக்கி சின்னாபின்னம்]

– இப்டிலாம் சிக்கி சின்னாபின்னம் ஆவனும்னு ஒன் தலயெழுத்து, அத யாரால மாத்தமுடியும் சொல்லு…?

– ஒன் பேச்ச மட்டும் அன்னிக்கி கேட்டிருந்தன்னா, இந்நேரம்  சின்னாபின்னமா ஆயிருப்பன்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=