நீ மட்டும்

விரலால் உயிர் மீட்டும் சொந்தம் ஒன்று வாய்த்துவிட்டால் போதும், உயிர் வாழும் காலம் வரைக்கும் ‘நீ மட்டும் போதும்’ எனலாம்.

*

நீ மட்டும் போதும் என்பேன் –

உயிர் வாழும் காலம் வரை..

உன் பக்கம் சொர்க்கம் என்பேன் –

என் ஆயுள் தீரும் வரை..

சொல்லாலே எனை வெல்லும் –

நீதானே என் அர்த்தம்..

கண்ணாலே எனை தள்ளும் –

நீதானே என் மொத்தம்..

இதழாலே அழல் மூட்டும் –

நீதானே என் அந்தம்..

*

பேசாமல் நீ பேசும் –

பேச்சென்றாலும் போதுமடா..

இல்லாமல் நீ இருக்கும் –

இருப்பென்றாலும் இனிக்குமடா.. ஆ…

நீ மட்டும் போதும் என்பேன் –

உயிர் வாழும் காலம் வரை..

நீ மட்டும் போதும் என்பேன்…

*

குரல் : மீனாட்சி தேவராஜன்                  

ஒளிப்பதிவு : ஷ்ரவன் கலை           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

ஹக்பிக் ஹக்பிக்

கூகுள் ராஜா

போகுற போக்குல

தந்திரா

நேத்து வரை

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=