நேத்து வரை

யாரோவான இருவரை எது ஒன்று சேர்க்கிறது? புரியாத இவ்வாழ்வு எதுவரை இனிக்கக்கூடியது?

*

நேத்துவர நேத்துவர –

காதல் கொண்டிட்டோம்..

காத்துவர காத்துவர –

கவிதை கண்டிட்டோம்..

ஆழம்வர ஆழம்வர –

அன்பில் சென்றிட்டோம்..

ஆசவர ஆசவர –

ஆச வென்றிட்டோம்..

*

புரியாதப் புதிர்தான் –

இருவரை சேர்க்கிறது..

அறியாதப் பொழுதில் –

பெயரொன்று வைக்கிறது..

தெரியாத வரைதான் –

வாழ்க்கை இனிக்கிறது..

மறியாத வரைக்கும் –

வாழ்தல் பிடிக்கிறது..

நேத்துவர நேத்துவர…

*

குரல் : ரம்யா மேனன்                 

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு : ஷ்ரவன் கலை

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

ஹக்பிக் ஹக்பிக்

கூகுள் ராஜா

போகுற போக்குல

தந்திரா

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=