நோக்கும் நோக்கும்
அவன் காதலுலகில் எங்கு நோக்கினாலும் அவள் முகம்தான். எதைக் கேட்டாலும் அவள் குரல்தான்.
*
நோக்கும் நோக்கும் எதிலும் –
நீயே உன் முகமே..
யாக்கும் யாக்கும் எதிலும் –
நீயே உன் தடமே..
சேக்கும் சேக்கும் எதிலும் –
நீயே உன் மணமே..
கேக்கும் கேக்கும் எதிலும் –
நீயே உன் குரலே.. குரலே..
*
கண்ணாடி நானும் –
என் முன்னே நீயும்..
தள்ளாடிப் போனேன் –
தாங்காதடி – இன்னும்
தாங்காதடி..
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : U K அருண்
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.