அடியே காதல்காரியே

தன்னை விரட்டி விரட்டிக் காதலிக்கும் காதல்காரியைப் பார்த்து, முதல் தடவையாக சொல்கிறான்.

*

அடியே காதல்காரியே –
என் உள்ளத்தூறியே..
அடியே நேசக்காரியே –
என் செல்லப்பேரியே..

நீ நான் –
நீளம் செல்வோம் வா..
ஆசை தீர்ந்தும் –
கட்டிக் கொள்வோம் வா..
*

மிச்சம் மீதி வைக்காமலே –
தித்தி தித்திக் கொள்வோமா?
நேரங் காலம் பாக்காமலே –
சண்டையிட்டு வெல்வோமா?

வழி மொழி இல்லாமலே –
அந்தம் வரை செல்வோமா?
சொந்த பந்தம் கேக்காமலே –
சொர்க்கம் அதை செய்வோமா?
*
இரவை நீட்டி –
வண்ணம் அடிப்போம் வா..
பகலைக கூட்டி –
எண்ணம் படைப்போம் வா..

தேகம் ஒட்டி –
தீயை அணைப்போம் வா..
இதழ்கள் கட்டி –
இம்சை வளர்ப்போம் வா..
*

குரல் : ஷ்ரவன் கலை                   

ஒளிப்பதிவு : U K அருண்           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

ஹக்பிக் ஹக்பிக்

கூகுள் ராஜா

போகுற போக்குல

தந்திரா

நேத்து வரை

நீ மட்டும்

பிரேமம்

இரவே இரவே

டர்னக்கா

உடைந்து போனேனடி

ஓணாங்கொடியின்

TELLUNGO

எட்டுது எட்டுது

100 % காதல்

மழையைக் கூட்டி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=