ஓணாங்கொடியின்

பவுர்ணமி நிலவாக உடன் வருகிற காதல் எத்தனை அழகானது தெரியுமா? அதிலும், மூக்கரக்காற்றாக வளைத்துப் போகும் காதலை எவ்வாறு சொல்லில் வரையறுப்பது?

*

ஓணாங்கொடியின் ஒசரப் பார்வையில் –
தடுக்கி விழுந்தன்..
ஞானாச்செடியின் குட்டி நெழலுல –
துள்ளி எழுந்தன்..

அரசங்கல்லின் மோன மொழியில –
விரும்பி நனஞ்சன்..
மணங்கொல்லியின் கொடி வழியில –
மெல்ல சிரிச்சன்..

பவுர்ணமி நெலவாட்டம் –
கூட வருகிற..
மூக்கரக் காத்தாட்டம் –
வளச்சி போகுற..
*

குரல் : ரம்யா மேனன்                  

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

ஹக்பிக் ஹக்பிக்

கூகுள் ராஜா

போகுற போக்குல

தந்திரா

நேத்து வரை

நீ மட்டும்

பிரேமம்

இரவே இரவே

டர்னக்கா

உடைந்து போனேனடி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=