நீர் விளாவுதல்

சாமி கும்பிடும்போது கற்பூரம் ஏற்றிவிட்டு சிறு பாத்திரத்தில் வைத்திருக்கும் நீரினை விரலால் தொட்டு கோடுபோன்று நேராகச் சொட்டவிடுவது.

[நீர் விளாவுதல் = நீர் வெளாவுதல்]

– யார்னா போயி நீர் வெளாவ ஒரு சொம்புல தண்ணி மொண்டாந்து வையிங்க.

– இங்க நீர் வெளாவ வச்சிருந்த தண்ணிய எடுத்துனு போயி யார் என்னக் கேக்காம கீழ ஊத்தனது…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=