உடைந்து போனேனடி

காதலில் குதூகளித்து துள்ளித் திரிந்த இதயம், தான் உடைந்து போனக் கதையை வலிவார்த்தைகளால் தன்னவளை நோக்கிச் சொல்கிறது.

*

உடைந்து போனேனடி – நான்

உடைந்து போனேனடி..

உறைந்து போனேனடி – நான்

உறைந்து போனேனடி..

பேசிய சொல்லில் – 

வீசிய காதலில்..

நீட்டிய தூரத்தில் –

கூட்டிய பாரத்தில்..

தனிமையில் தவித்தேனே… ஆ…

*

நேற்று வரைக்கும் –

சொன்ன வார்த்தைகள்..

காதில் ஒலிக்கிறதே..

விழிகளின் ஓரம் –

வழியும் வலித்துளி..

உன்பேர் சொல்கிறதே..

உன்பேர் சொல்கிறதே…

*

குரல் : ஷ்ரவன் கலை                  

ஒளிப்பதிவு : U K அருண்           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

ஹக்பிக் ஹக்பிக்

கூகுள் ராஜா

போகுற போக்குல

தந்திரா

நேத்து வரை

நீ மட்டும்

பிரேமம்

இரவே இரவே

டர்னக்கா

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=