லசா லசா
மோகத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் சாக்கில் வாழ்வின் சாரத்தை வெளிப்படுத்துகிறான்.
*
லசா லசா லசாலே –
மசா மசா மசாலே.. (2)
நானும் நீயும் சேந்துப்புட்டா –
பேச்சிக்கிங்க வேலயில்ல..
லசா லசா லசாலே –
மசா மசா மசாலே…
யாரும் யாரும் இல்லாமலே –
வாழும் வாழ்க்க வாழ்க்கயில்ல..
லசா லசா லசாலே –
மசா மசா மசாலே…
மொரட்டுக் கையால –
பூவப் பறிக்காத..
குறுக்கு வழியில –
போக நெனக்காத..
வாலிபக் கண்ணால –
வயசக் குத்தாத..
தாங்கும் மண்ணுல –
வெறுமனே கத்தாத..
*
வாழும் வர வாழ்க்க –
அது முடிஞ்சிப்புட்டா வீழ்க்க..
புரியும் வரப் புதிரு –
ஏதும் புரிஞ்சிப்புட்டா கதிரு..
உயர்வென்ன தாழ்வென்ன –
எல்லாம் மனம் தான்..
இன்பமென்ன துன்பமென்ன –
எதுவும் சமம் தான்..
நொடிகள் தோறும் –
படிகள் ஆவோம்..
நீ நான் நான் நீ –
நாம் நாமாய்..
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.