தமிழ்மொழி
உலகின் எம்மூலையில் இருந்தாலும் நம்மை ஒன்று சேர்த்திடும் தமிழ்மொழியை, எச்சொல் கொண்டு பாடினாலும் இனிக்கத்தானே செய்யும். ஆம்!
*
திசைகள் திசைகள் –
எட்டு திசைகள்..
தேசங்கள் தேசங்கள் –
பல பத்து தேசங்கள்..
வழிகள் வழிகள் –
லட்சம் வழிகள்..
வேடங்கள் வேடங்கள் –
பல நூறு வேடங்கள்..
எங்கெங்கே இருந்தாலும் –
ஒன்றாய் சேர்க்கும் நம்மொழி..
என்னென்னே செய்தாலும் –
சொந்தமாக்கும் நன்மொழி..
இக்கணமே மறித்தாலும் –
பெருமை தந்திடும் தென்மொழி..
இன்னுமோர் பிறவி எடுத்தாலும் –
உயிரில் இருக்கும் தமிழ்மொழி..
*
ஒன்றா இரண்டா –
பெருமைகள் சொல்ல?
கோடிகள் அதையும் தாண்டியது..
*
குரல் : ‘கலைமுதுமணி’ செளமியா மதனகோபால்
ஒளிப்பதிவு : ஷ்ரவன் கலை & U K அருண்
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.