மனமே மனமே

தன்னை விட தன்னவளை பெரிதாய் நேசித்தவன் பிரிவின் வலிமொழியில் சொல்கிறான்.

மனமே மனமே –
விலகி செல்லாதே..
நொடியே நொடியே –
தூக்கி எறியாதே..

தினமே தினமே –
தீயில் தள்ளாதே..
கணமே கணமே –
உயிரை பிரியாதே..

*
உன் விரல் பிடித்து –
நடந்த வழி..
நம்மை கேட்டிடுமே –
என்சொல்வேன்?

உன் அருகமர்ந்து –
ரசித்த இசை..
வலியை மூட்டிடுமே –
ஏதாவேன்?

உன் கதைகேட்டு –
துயின்ற இரவு..
நினைவை தீட்டிடுமே –
எங்கே போவேனோ?
*

குரல் & படத்தொகுப்பு : ஷ்ரவன் கலை                   

ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி          

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=