உச்சி வரை

உச்சி வரை காதல் பூத்த ஒருவனுக்குதான், தன் உயிரின் ஓசை கேட்குமாம்!

*

உச்சி வரை காதல் –
பூக்குதே..
எந்தன் உயிர் ஓசை –
கேக்குதே..

மீண்டும் அந்த மேகம் –
கூடுதே..
பாட்டுப் பாடி கைகள் –
நீட்டுதே..

ஆசைமுகம் காணும் போதெல்லாம் –
நானின்றி நீ ஆவேன்..
*

காலை எது –
மாலை எது –
மறந்து போகுதே..

தாகம் இல்லை –
தூக்கம் இல்லை –
எடையிழக்கின்றேன்..

தூரம் எது –
பக்கம் எது –
தெரிவதில்லையே..

மேலும் இல்லை –
கீழும் இல்லை –
கவிதையாகின்றேன்..

ஆசைமுகம் காணும் போதெல்லாம் –
நானின்றி நீ ஆகிறேன்..

*

குரல் & படத்தொகுப்பு : ஷ்ரவன் கலை                  

ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி            

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=