வானும் மண்ணும்

இயற்கை மீது பெரும் காதல் கொண்ட ஒருவன், அவை பற்றிய தன் புரிதலை பிறருக்கும் சொல்கிறான். 

*

வானும் மண்ணும் மழையும் காற்றும் –
யாருக்கும் இங்கு சொந்தமில்லை…
இதைப் புரிந்துகொண்டால் –
அதைவிட சந்தோசம் ஏதுமில்லை..

காற்றை வருடல் – 
நீரை தீண்டல் – 
போலொரு இனிமையில்லை..

நிலத்தைக் காத்தல் – 
மரத்தை நட்டல் – 
போலொரு கடமையில்லை…

இந்த உலகின் ஒவ்வோர் அணுவும் –
பிறக்கும் உயிருக்கு சொந்தமானதே…

*

தாய்தான் இந்த பூமி –
நாமோ அதன் பிள்ளைகள்…
ஆறும் நீலக் கடலும் – 
என்றும் நம் சொந்தங்கள்…

நதிகளில் மின்னி வரும் –
நீர் வெறும் நீரல்ல…
எங்கும் வீசிப் போகும் –
காற்றும் வெறும் காற்றல்ல…

இதைப் புரிந்துகொண்டால் –
அதைவிட சந்தோசம் ஏதுமில்லை…

*

குரல் :  ஷ்ரவன் கலை               
ஒளிப்பதிவு :   லாவண்யா செல்லசுவாமி
படத்தொகுப்பு : சேதுபதி U K

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=