போரிங்கி
அடிகுழாய் பம்ப் அல்லது…
Read Moreஇரு வாரங்களுக்கு முன்பு ஒருநாள் காலை எட்டுமணி இருக்கும், வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்து நகர்பேசியில் எதையோ வாசித்துக் கொண்டிருந்தேன். புதுப்புது இடங்களுக்குப் போய் அமர்ந்து…
Read Moreசிறுவயது முதல் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டவை பற்றி யோசித்துப் பார்க்கிறேன். உண்மையில் நீங்கள் நேரடியாக சொல்லித்தந்து கற்றதைக் காட்டிலும், மறைமுகமாக தங்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டதுதான் மிக அதிகமாக…
Read Moreகாடுகளில் தானாக முளைத்து வளர்ந்து கிழங்கு தரும்…
Read Moreதோழி ஒருவர் என்னிடம் பேசும்போதெல்லாம் அடிக்கடி ஒரு கேள்வியை வியந்து கேட்பார். ‘எப்படி ஒரு விசயத்த அழகா திட்டமிட்டு கொஞ்சம் கூட சமரசம் இல்லாம உங்களால தொடர்ந்து செய்ய முடியுது?’ இப்படி அவர் கேட்கும்போதெல்லாம்…
Read Moreஉங்களிடமிருந்து இதுவரை நான் கற்றுக்கொண்டதெனப் பார்க்கப்போனால் எத்தனையோவற்றை சொல்லமுடியும். என்றபோதும், அவற்றில் முதன்மையான ஒன்றாகப் பார்ப்பது நடக்கும் பழக்கத்தைதான் ஐயா. நடத்தல் எத்தனை சுகமானது, எத்தனை…
Read Moreஅரிசி மாவு, வறுத்த வேர்க்கடலை, வெல்லம் போன்றவற்றைக் கொண்டு…
Read Moreகடந்த ஜனவரி 26 ஆம் தேதி கடைசியாக ஊருக்கு வந்திருந்தபோது, நிலத்தில் கிணற்றுமேட்டிலிருக்கும் எட்டிமரத்தடி நிழலில் போட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து தங்களிடம் பேசிக்கொண்டிருக்கையில், பேச்சுவாக்கில்…
Read More