பல்லாண்டு
பற்கள் முன்பக்கமாகத் தூக்கிக்கொண்டு இருப்பவரை…
Read Moreதாங்கள் இதுவரை என்னிடம் அதிகமாக சொன்ன விஷயம் எதுவாக இருக்குமென நேற்றிரவு முதல் யோசித்தேன். ‘என்னிக்கி, எந்த நெலமிக்கி போனாலும் பழச மட்டும் மறக்காத’. ஆம்! ஐயா, இவ்வார்த்தைகளைத் தான் அதிக தடவை நீங்கள் என்னிடம்…
Read More‘புஸ்தகம்னா என்னான்னுலாம் எனக்குத் தெரியாது. ஆனா, எதோ பெரிய விசயம்னு மட்டும் தெரிது’. தங்களின் 95-வது பிறந்த நாளுக்குப் பரிசாக நான் உங்களைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் பார்த்துவிட்டு தாங்கள் சொன்ன…
Read Moreவேர்க்கடலை தொலும்பின் கரித்துகளை நாட்டுத் துணியில் வைத்துச் சுருட்டி…
Read Moreநாம வாழற இந்த பூமி மனுசங்களுக்கு மட்டுமானதில்ல. செடி கொடி மரம் பறவ மிருகம் பாம்புன்னு எல்லாத்துக்கும் சொந்தமானது. இத புரிஞ்சிக்காத ஒரே ஜீவன் மனுசன் மட்டும்தான். தாங்கள் சொன்ன இவ்வார்த்தைகள் நினைவுக்கு…
Read More‘நாம் ஒருபோதும் நினைக்கவே கூடாது, தவிர்க்க வேண்டும்’ என நினைக்கும் விஷயம்தான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வரும், தவிர்க்க முடியாமல் போகும் என்பார்கள். அப்படித்தான் ஐயா இருக்கிறது இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால்…
Read Moreதென்னம் பஞ்சை கம்பி அல்லது குச்சியில் கோத்து அதன் மறுமுனையில்…
Read Moreஉங்கள் மகன் வடிவரசு எழுதுவது. நலமாக உள்ளீர்களா? நான் இங்கு நலமாக இருக்கிறேன். தங்களை நேரில் சந்தித்துப் பேசி இன்றோடு 198 நாட்கள் ஆகின்றன. கிட்டத்தட்ட ஆறரை மாதங்கள். என் வாழ்நாளில் இதுவரை இவ்வளவு நாட்கள்…
Read More