அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 15 : மனப்பேச்சு

ஈராண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் மதியம் 12 மணி இருக்கும். கொளுத்தும் மதிய வெயில். ‘ஜில்லுனு ஒரு ஐஸ்கிரீம் சாப்ட்டா நல்லாருக்கும்ல?’ என்று தோன்றியது. கூடவே, ‘அத மாமல்லபுரத்துல போய் சாப்ட்டா இன்னும்…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 14 : வாழ்வை வாசித்தல்

கடந்தாண்டு நான் படித்த லயோலா கல்லூரி உணவகத்தில் நண்பருடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, அருகிலிருக்கும் மரத்தடி இருக்கையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு வாக்கில், ”எப்டி வடிவு இவ்ளோ நல்லா எழுத…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 13 : பசியின் குரல்

இரு வாரங்களுக்கு முன்பு ஒருநாள் காலை எட்டுமணி இருக்கும், வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்து நகர்பேசியில் எதையோ வாசித்துக் கொண்டிருந்தேன். புதுப்புது இடங்களுக்குப் போய் அமர்ந்து…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 12 : உயிர்ப்பொருள் யாவும்

சிறுவயது முதல் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டவை பற்றி யோசித்துப் பார்க்கிறேன். உண்மையில் நீங்கள் நேரடியாக சொல்லித்தந்து கற்றதைக் காட்டிலும், மறைமுகமாக தங்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டதுதான் மிக அதிகமாக…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 11 : செயலின் ருசி

தோழி ஒருவர் என்னிடம் பேசும்போதெல்லாம் அடிக்கடி ஒரு கேள்வியை வியந்து கேட்பார். ‘எப்படி ஒரு விசயத்த அழகா திட்டமிட்டு கொஞ்சம் கூட சமரசம் இல்லாம உங்களால தொடர்ந்து செய்ய முடியுது?’ இப்படி அவர் கேட்கும்போதெல்லாம்…

Read More
எழுத்தளவு-+=