அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்

சில தினங்களுக்கு முன் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, பேச்சின் நடுவில் மூதாதையர்கள் பற்றிய பேச்சு வந்தது. ‘தன் தந்தையைத் தாண்டி, அவர் செய்யும் தொழில்தாண்டி தனக்கு வேறெதுவும் தெரியாது’ என்றார்…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி

யாராவது என்னிடம் வந்து, ‘உலகிலேயே உங்களுக்கு மிகப் பிடித்த இடம் எது?’ என்று கேட்டால், நம் பழைய கூரை வீட்டைத்தான் சொல்வேன் ஐயா. காரணம், எவ்வித வசதி வாய்ப்புகளும் இல்லாதபோதும் அவ்வீடு நினைத்ததை விட அதிகமான…

Read More

அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு

இப்பெரும் பூமியில், கிடைத்தற்கரிய இம்மனித வாழ்வில், காதல் எத்தனை அழகானது, எத்தனை எத்தனை சுகமானது, எத்தகைய பரவசங்கள் நிறைந்தது என்பதை உணர்ந்து அனுபவித்து ஒரு பறவையைப் போல பறந்து திரிந்த காலங்களை அவ்வளவு…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்

தாங்கள் இதுவரை என்னிடம் அதிகமாக சொன்ன விஷயம் எதுவாக இருக்குமென நேற்றிரவு முதல் யோசித்தேன். ‘என்னிக்கி, எந்த நெலமிக்கி போனாலும் பழச மட்டும் மறக்காத’. ஆம்! ஐயா, இவ்வார்த்தைகளைத் தான் அதிக தடவை நீங்கள் என்னிடம்…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்

‘புஸ்தகம்னா என்னான்னுலாம் எனக்குத் தெரியாது. ஆனா, எதோ பெரிய விசயம்னு மட்டும் தெரிது’. தங்களின் 95-வது பிறந்த நாளுக்குப் பரிசாக நான் உங்களைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் பார்த்துவிட்டு தாங்கள் சொன்ன…

Read More
எழுத்தளவு-+=