அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 18 : பின்னோக்கும் கலை

அடிக்கடி ஒன்றைச் சொல்வீர்கள், ப்பா… நேரம் கெடக்கிறப்பலாம் ஒன் வாழ்க்கய கொஞ்சம் திரும்பிப் பாரு. நீ வாழ்ந்த வாழ்க்கய மட்டுல்ல… வாழப்போற வாழ்க்கயயும் அது ஒனக்கு சொல்லித்தரும். வாழ்க்க கத்துத்தர்ற பாடத்த…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 17 : வாழும் நட்பு

இதுவரை தங்களிடம் எவ்வளவோ கேள்விகள் கேட்டிருக்கிறேன். ஆனால், கேட்க நினைத்து கேட்காத கேள்வி ஒன்றுண்டு. இப்போது மட்டுமல்ல, அதை எப்போதும் கேட்காத கேள்வியாகவே நினைக்கிறேன். ஆம்! ஐயா. சிறுவயது முதல் நம்மை…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 16 : போகும் வழி

‘என்னிக்கும் நமக்குத் தெரிஞ்ச நல்லது கெட்டத மத்தவங்களுக்கு எடுத்து சொல்ல தயங்கக்கூடாது. நாம சின்னதா நெனச்சி செய்ற ஒரு விசயம் இன்னொருத்தருக்கு பெரிய மாத்தத்த தரலாம்..’ என்பீர்கள் அடிக்கடி. ஒவ்வொரு பாடல்…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 15 : மனப்பேச்சு

ஈராண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் மதியம் 12 மணி இருக்கும். கொளுத்தும் மதிய வெயில். ‘ஜில்லுனு ஒரு ஐஸ்கிரீம் சாப்ட்டா நல்லாருக்கும்ல?’ என்று தோன்றியது. கூடவே, ‘அத மாமல்லபுரத்துல போய் சாப்ட்டா இன்னும்…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 14 : வாழ்வை வாசித்தல்

கடந்தாண்டு நான் படித்த லயோலா கல்லூரி உணவகத்தில் நண்பருடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, அருகிலிருக்கும் மரத்தடி இருக்கையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு வாக்கில், ”எப்டி வடிவு இவ்ளோ நல்லா எழுத…

Read More
எழுத்தளவு-+=