ஆகாசம் நீலநெறம்

வைகறையில் விழிக்கும் கோழிகளிடம் தன் ஆழ்கடல் மனசுக்குள் வைத்த ஆசையைச் சொல்லி, கவிதையாக கூவச்சொல்கிறாள், எட்டி எட்டி தாவச்சொல்கிறாள். அது மட்டுமா? இன்னும் இன்னும்…

Read More

கானகா

தமிழ்க்காதலோடு கணினிக்காதல் கொண்ட இருவர் கணிப்பொறி முன்னமர்ந்து, திருப்பிப்போட்டாலும் அதே வார்த்தையாக வரக்கூடிய (Palindrome) சொற்களை மட்டும் பொறுக்கியெடுத்து, தம் உள்ளக் காதலை வார்த்தைக்காதலாக வடிக்கிறார்கள்.

Read More

ஓட ஓட

நாளையை நினைத்துப் பார்க்காத, அதேநேரம் இன்றினை தொலைத்துவிடாத, கிராமத்து சிறுவர்களின் அழகிய வாழ்க்கை… சொல்லச் சொல்ல நீள்வது. சொல்லிடச் சொல்லிட இனிப்பது…

Read More
எழுத்தளவு-+=