கானகா

தமிழ்க்காதலோடு கணினிக்காதல் கொண்ட இருவர் கணிப்பொறி முன்னமர்ந்து, திருப்பிப்போட்டாலும் அதே வார்த்தையாக வரக்கூடிய (Palindrome) சொற்களை மட்டும் பொறுக்கியெடுத்து, தம் உள்ளக் காதலை வார்த்தைக்காதலாக வடிக்கிறார்கள்.

*

பெ: கானகா –

காவகா.. 

*

ஆ: மேகமே –

மேயமே..

மோகமோ –

மோனமோ..

மாயமா?

மாயுமா?

கற்க –

கற்க –

மாறுமா..

பெ: நேயனே –

நேசனே..

நாயனா –

நாளனா..

வாடவா?

வாழவா?

தந்த –

தந்த –

வானவா..

ஆ: தீ தித்தி தீ –

பூ மைமை பூ..

தேடுதே –

பாடு-பா –

மேள-தாளமே..

பெ: போ ஐ ஐ போ –

வீ கை கை வீ..

தேயாதே –

தேடாதே –

மேக-தாகமே..

*

ஆ: நீ நானா நீ –

நானா நீ நானா –

தோனுதோ –

மோக-ராகமோ?!

பெ: வா வினவி வா –

மா மர்ம-மா –

மேளமே –

கார-காரகா!

*

குரல் : ஷ்ரவன் கலை & விரித்தி

ஒளிப்பதிவு : ஷ்ரவன் கலை & U K அருண்           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=