அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

‘என்னிலிருந்து ஐயாவையும், ஐயாவிலிருந்து என்னையும் ஒருபோதும் பிரிக்கமுடியாது’ என்பதை என்னை அறிந்தவர்களும், எனது தந்தை குறித்து நான் எழுதிய என் முதல் நூலான ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’யை வாசித்தவர்களும் நன்க…

Read More

முகங்களின் முடிவில்…

தொடர்ந்து இருபது நாட்கள் இருபது முகங்கள் என… ஏப்ரல் 01, 2020 முதல் ஏப்ரல் 20, 2020 வரை முகநூலில் எழுதியதுதான் இம்முகங்கள் அனைத்தும். ஒவ்வொரு முகமும் எனக்குள் ஏதோ ஒருவகையில் பாதிப்பை ஏற்படுத்தியவை. சில…

Read More

முகங்கள் – 20 : வினாமுகர்

மனித வாழ்க்கை என்பது கேள்விகளாலும் பதில்களாலும் ஆனது. இரண்டும் பார்ப்பதற்கு வேறுவேறு போன்று இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. எல்லாக் கேள்விகளுக்கும் பதிலுண்டு என்றபோதும் சில கேள்விகளுக்கான…

Read More

முகங்கள் – 19 : ஊம்பிங்தாத்தா

கற்பனையைக் காட்டிலும் நிஜங்கள் எப்போதும் பல மடங்கு சக்தி வாய்ந்தவை. என்னதான் கற்பனையின் உச்சத்திற்குப் போய் சிலவற்றை மனித மூளை சிந்தித்தாலும் சில நிஜங்களுக்கு முன் அவை தோற்றுத்தான் போகின்றன. கற்பனை…

Read More

முகங்கள் – 18 : மன(த்)தி

மனிதரின் மலமானது கீழ்மையிலும் கீழ்மையாகப் பார்க்கப்படுகிறது. அதனால்தான் அதனை அள்ளும் மனிதர்களை மனிதர் என்று கூடப் பாராமல் தொடர்ந்து ஒதுக்கி வருகிறோம். இது கீழ்மையிலும் கீழ்மையாகப் பார்க்கப்படும் மனித மல…

Read More
எழுத்தளவு-+=