ரத்தசோறு
ஊர்க் காவல் மற்றும் குலதெய்வங்களுக்கு ஆடு, கோழி மற்றும் பன்றியை பலிகொடுத்து அதன்…
Read Moreஉங்களிடமிருந்து இதுவரை நான் கற்றுக்கொண்டதெனப் பார்க்கப்போனால் எத்தனையோவற்றை சொல்லமுடியும். என்றபோதும், அவற்றில் முதன்மையான ஒன்றாகப் பார்ப்பது நடக்கும் பழக்கத்தைதான் ஐயா. நடத்தல் எத்தனை சுகமானது, எத்தனை…
Read Moreஅரிசி மாவு, வறுத்த வேர்க்கடலை, வெல்லம் போன்றவற்றைக் கொண்டு…
Read Moreகடந்த ஜனவரி 26 ஆம் தேதி கடைசியாக ஊருக்கு வந்திருந்தபோது, நிலத்தில் கிணற்றுமேட்டிலிருக்கும் எட்டிமரத்தடி நிழலில் போட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து தங்களிடம் பேசிக்கொண்டிருக்கையில், பேச்சுவாக்கில்…
Read Moreசில தினங்களுக்கு முன் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, பேச்சின் நடுவில் மூதாதையர்கள் பற்றிய பேச்சு வந்தது. ‘தன் தந்தையைத் தாண்டி, அவர் செய்யும் தொழில்தாண்டி தனக்கு வேறெதுவும் தெரியாது’ என்றார்…
Read Moreவிளக்கெண்ணெய் ஆடும்…
Read Moreயாராவது என்னிடம் வந்து, ‘உலகிலேயே உங்களுக்கு மிகப் பிடித்த இடம் எது?’ என்று கேட்டால், நம் பழைய கூரை வீட்டைத்தான் சொல்வேன் ஐயா. காரணம், எவ்வித வசதி வாய்ப்புகளும் இல்லாதபோதும் அவ்வீடு நினைத்ததை விட அதிகமான…
Read Moreமுக்கால் பாகம் பெருத்தும், நுனியில் மட்டும் சிறுத்தும் இருக்கும்…
Read Moreஇப்பெரும் பூமியில், கிடைத்தற்கரிய இம்மனித வாழ்வில், காதல் எத்தனை அழகானது, எத்தனை எத்தனை சுகமானது, எத்தகைய பரவசங்கள் நிறைந்தது என்பதை உணர்ந்து அனுபவித்து ஒரு பறவையைப் போல பறந்து திரிந்த காலங்களை அவ்வளவு…
Read More