தாவர சங்கமம் – 2 : முத்தம்

‘சிறு கண் யானை வெண் கோடு பயந்தஒளி திகழ் முத்தம்’ என்னும் புறநானூறு (170) வரிகள், ‘சிறுகண் யானையின் தந்தத்தில் ஒளி திகழும் முத்து விளையும்’ என்கிறது…

Read More

தாவர சங்கமம் – 1 : பூலாநந்தீசுவரர்

என் ஆசிரியர்களில் ஒருவரான எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்கள் தன் ‘பாடுக பாட்டே’ நூலில் பூளைப்பூ குறித்து எழுதியிருந்தார். அதை வாசித்த கையோடு அப்பூ எங்களூரில் ‘பூளப்பூ’ என்றும் ‘பூளாப்பூ’ என்றும் அழைப்பது பற்றி…

Read More

அன்பு சுவர்

இதுவரை செல்லாத புதுப்புது பாதை வழியாக புதிய இடங்களுக்கு நடந்து போய் வருவது மிகப் பிடித்த ஒன்றெனக்கு. அதிலும் செல்லும் வழிகளிலும், இடங்களிலும் எதிர்படும் மனிதர்களையும், அவர்களது முகங்களையும்…

Read More

முரம்பு

தமிழில் ’முரம்பு’ என்றொரு சொல் உண்டு. இச்சொல் நம்மில் மேலதிகமானோர் கேட்டிருக்க வாய்ப்பில்லை. என்றாலும், இச்சொல்லை நாளுக்கு குறைந்தது பத்து தடவையாவது உச்சரிக்கும் கிராமமும் நம் தமிழகத்தில் உள்ளது…

Read More
எழுத்தளவு-+=