2 – ஈரக்கவிதை
உனக்கு ஒன்று தெரியுமா? இந்தத் தந்தையை, உன் அன்னை அளவுக்கு புரிந்தவர்; நேசிப்பவர் யாருமே இல்லை. அதனால்தான் அவள் என்னை…
Read Moreஉனக்கு ஒன்று தெரியுமா? இந்தத் தந்தையை, உன் அன்னை அளவுக்கு புரிந்தவர்; நேசிப்பவர் யாருமே இல்லை. அதனால்தான் அவள் என்னை…
Read Moreசில ஆண்டுகளுக்கு முன்னால் கவிஞர் ரவிசுப்பிரமணியன் அவர்கள் தாய் தந்தை பற்றி ஒரு பாடல் கேட்க எழுதினேன். இப்போதோ… உன்னால் தந்தையாகி, இதோ…
Read Moreநீ பிறக்கும்போது உன்னை வரவேற்பதற்காக இதோ, உன் அப்பா உனக்காக ஒரு வரவேற்புப் பாடல் எழுதியிருக்கிறேன், பார்!
Read Moreஅன்பு மகவே… நீ ஆணா, பெண்ணா தெரியாது. எதுவாக இருந்தாலும் மகிழ்வேன். அதனால், உன்னை பொதுவான சொல்லால் ‘மகவு’ என்றே அழைக்கிறேன்…
Read Moreஎப்போது எனக்குள் புதிதாக மெட்டுக்கள் ஒலித்தாலும் அதை கொஞ்சம் கொஞ்சமாக பெருக்கி அசைபோட்டு அடுத்தடுத்த நிமிடங்களில் அதற்கான சொற்களை யாத்து…
Read Moreஅதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்துக் கிளம்பி ஊரிலுள்ள ஐயாவையும் அம்மாவையும் பார்த்து ஆசி வாங்கப் போகலாம் என முன்தினம் மாலைதான்…
Read Moreதிருமணமாகி ஒருவாரம் கழித்து நான் பெரிதும் மதிக்கும் நண்பரும் தற்காப்புக் கலைஞருமான ‘கோபுடோ’ கிருஷ்ணமூர்த்தி சார் வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தோம்…
Read Moreமுதலில் நாங்கள் பதிவுத் திருமணம் செய்யலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால், தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் சொல்லும் விதிமுறைகளைக் கேட்டுவிட்டு, ‘இது என்ன…
Read Moreதிருமணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பே நானும் ஜெனி அக்காவும் தாலி வாங்கப் போயிருந்தோம். அதுவும் எங்கள் திருமணத் தாலி மற்ற திருமணத் தாலிகள் போன்று இல்லாமல்…
Read More‘நாம மொதல்ல நல்ல ஃபிரண்ட்ஸா இருப்போம்’ என நான் சொன்னதைக் கேட்டு ‘சரி’ என்ற கோமதி எப்போதும்போல் பேச ஆரம்பித்தார். இருப்பினும்…
Read More