மக்கிளித்தல்
நடக்கும்போதும் கீழே விழும்போதும்…
Read Moreநடக்கும்போதும் கீழே விழும்போதும்…
Read Moreஇந்நூலிலுள்ள 22 கடிதங்களையும் அன்றன்றே படித்துவிட்டு பலரும் எனக்கு கடிதம் எழுதினார்கள். அதில் குறிப்பிடும்படியான ஒரு கடிதம்… அக்கா ஒருவர் எழுதியது. அதுவும் ‘வாழும் நட்பு’ கடிதத்தை வாசித்துவிட்டு பக்கம்…
Read Moreஇன்று தங்களின் 96-வது பிறந்தநாள். என் வாழ்வின் மிக முக்கிய தினங்களில் ஒன்றிது. ஆம்! ஐயா. இதுவரை தங்கள் பிறந்தநாளில் எங்கிருந்தாலும் ஓடோடி வந்து உங்களைப் பார்த்து வாழ்த்து சொல்லி, உங்கள் ஆசிபெற்று, என்னா…
Read Moreகோபித்துக்கொண்டு எதுவும் பேசாமல்…
Read Moreஒருநாள் உங்களுக்கு கடும் காய்ச்சலென்று எங்கும் வெளியில் போகாமல் கட்டுத்தெருவில் போட்டிருந்த கட்டிலில் போர்வை போர்த்திக்கொண்டு படுத்திருந்தீர்கள். அந்நேரம் பார்த்து யாரோ ஒரு வயதான பாட்டி, தன் மாட்டுக்கு…
Read Moreசில ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் மா மரத்தடிக் கட்டிலில் உட்கார்ந்து கயிறு திரித்துக்கொண்டிருந்த உங்களிடம் வந்து, ”ஏன்ய்யா நம்மூர மொரம்புன்னு சொல்றாங்க?’’ என்றேன். கயிறு திரிப்பதை நிறுத்திவிட்டு…
Read Moreசிறுவயது முதல் உங்களிடம் ஒரு விஷயத்தை தொடர்ந்து கவனித்தும், கற்றும் வருகிறேன். எனக்குத் தெரிந்து ஒருநாளும் நீங்கள் வெறுமனே எவ்வேலையும் செய்யாமல் சும்மாயிருந்து பார்த்ததே இல்லை. எப்போதும் எதையாவது செய்து…
Read More