பூனக்காசிரிக்கா
இலைகள் மேலே பட்டதும் அரிப்பு உண்டாக்கி தடுப்புத்தடுப்பாக வீங்கவைக்கும் சிறு…
Read Moreஇலைகள் மேலே பட்டதும் அரிப்பு உண்டாக்கி தடுப்புத்தடுப்பாக வீங்கவைக்கும் சிறு…
Read More‘வருங்காலத்துல நீ என்ன ஆகப் போற?’ – மனிதராகப் பிறக்கும் ஒவ்வொருவரும் வாழ்நாளில் குறைந்தது ஒரு தடவையாவது எதிர்கொள்ளும் கேள்வியென இதனைச் சொல்லலாம். வீட்டில் பள்ளியில் கல்லூரியில், சொந்தங்கள் நண்பர்கள்…
Read Moreசிலரின் முகமும் பேச்சும் பலநாள் பேசிப் பழகியது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இத்தனைக்கும் அவர்களை இதற்கு முன் எங்கும் பார்த்திருக்க மாட்டோம், பேசியிருக்க மாட்டோம். ஆனாலும் அதுபோன்றதோர் உணர்வும்…
Read Moreமொழிகள் குறித்து எண்ணும்போதெல்லாம் எல்லையற்ற ஆச்சரியமானது மனதுக்குள் வரிசைகட்டி எழும். அதிலும், உலகெங்கிலும் எத்தனை ஆயிரம் மொழிகள்? ஒவ்வொரு மொழியும் எப்படி உருவாகியிருக்கும்? எப்படியெல்லாம் அது தன்னை…
Read Moreஅதிகாலைகள் அதிசயத்தை உண்டாக்கக் கூடியவை. அதிகாலைப் பயணங்கள் பெரும் ஆச்சரியத்தையும், பேரின்பத்தையும் ஒருங்கே தரக்கூடியவை. அதனால் அதிகாலையில் எழுவதையும், பயணிப்பதையும் மிகப் பிடித்த விஷயங்களாக எப்போதும்…
Read Moreகட்டை வண்டி மற்றும் டயர் வண்டி சென்று வரும்…
Read More‘ஓடுற பாம்ப எட்டி மெதிக்கிற வயசு’ என்பார்கள் இளமைப் பருவத்தை. காரணம் அப்பருவம்தான் எளிதில் எட்ட முடியாத இலக்கையும் சுலபத்தில் செய்யமுடியாத காரியத்தையும் செய்து காட்டும் வல்லமை வாய்ந்தது. வயது என்பது…
Read More