ஈழம் அன்ன ஈழம் – 5 : மழை நடை
மூன்றாம் நாள் (நவ 24) அதிகாலை விழிக்கும்போதே வெளியில் மழைச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எதிர்பார்த்ததுதான் என்பதால் முறுவலித்துவிட்டு
Read Moreமூன்றாம் நாள் (நவ 24) அதிகாலை விழிக்கும்போதே வெளியில் மழைச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எதிர்பார்த்ததுதான் என்பதால் முறுவலித்துவிட்டு
Read Moreஇரவு நன்றாக உறங்கி காலையில் எப்போதும் போல சீக்கிரமாகவே எழுந்துவிட்டேன். நாங்கள் இருவர் மட்டுமே ஐ’யை பார்த்துக்கொள்வதால் இருந்த…
Read Moreகதவு திறந்ததும் ஒவ்வொருவராக இறங்கத் தொடங்கினர். எல்லோரும் போனதும் கடைசியாக எழுந்து வெளியில் வந்து ஈழ மண்ணில் முதல் தடவையாக…
Read Moreமுப்பதாயிரம் அடி வான் உயரத்தில் வங்காள விரிகுடா மேல் பறந்துகொண்டிருந்தது விமானம். வெளியில் எங்கு பார்த்தாலும் பஞ்சு மிட்டாய் போன்று கொத்துக் கொத்தான வெண் மேகங்கள். கீழே…
Read Moreஒரு பயண நூலை எவ்வாறு தொடங்க வேண்டுமோ அதற்கு மாறாக, எங்களது இந்த இலங்கை பயண நூலை இதோ, இவ்வாறு ஆரம்பிக்கிறேன்…
Read Moreஒருவர் பயணியாகவும் ஊர்சுற்றியாகவும் இருக்க முதல் தேவை பணத்தை காட்டிலும் மனம்தான் என்பேன். மனம் இருந்தால் பணம் ஒரு பிரச்சினையே இல்லையென்று எப்போதும் தோன்றும். அடுத்ததாக ‘ஒரு பயணம் என்ன செய்யும்?’ எனக் கேட்டால்…
Read Moreசிறுவயதில் என்றோ எப்படியோ ஆரம்பித்த ஒரு பழக்கம் வாழ்நாளெல்லாம் நம்முடன் வருவது குறித்து பலதடவை யோசித்திருக்கிறேன். அதுவும் விளையாட்டுத்தனமாக தொடங்கிய பழக்கம், பயணங்களில் கூடுதல் சுவையை விளைவிப்பதை நினைத்தால்…
Read Moreஅடிக்கடி ஒன்று தோன்றுவதுண்டு. அதிலும் குறிப்பாக பயணங்களின்போது. ‘ஏன் இப்படி சில விஷயம் மட்டும் அதுவா நடக்குது? அதுவும் நம்மளக் கொண்டு நடத்திக்கிது?’. நினைக்கும்போதெல்லாம் வியப்பாக இருக்கும். அப்படியான…
Read Moreசிறுவனாக இருக்கும்போது எங்கள் கிராமத்துக்கு வந்து போகும் ஒரே பச்சை நிற அரசுப் பேருந்தினை ஓடிப்போய் சாலையோரமாக நின்றுகொண்டு பார்க்கும்போதெல்லாம், ‘எப்டிதான் இதுக்குள்ள ஒக்காந்துகினு திர்ணாமல வரக்கும்…
Read Moreபயணங்களில் கிறுக்குத்தனமான பயணம் என ஒன்று இருப்பதாக எப்போதும் தோன்றும். அது மற்ற பயணங்களை காட்டிலும் கூடுதல் சுவையானது. நிமிடத்திற்கு நிமிடம், ஏன் நொடிக்கு நொடி புதுப்புது அனுபவங்களையும், பாடங்களை…
Read More