எங்க கல்யாணம் – 2

என் அறைக்கு வெளியில் உள்ள பால்கனியில் நின்று சாலையில் வருவோர் போவோரையும், சற்று தள்ளியுள்ள மாமரத்தில் ஆங்காங்கே பூத்துக்குலுங்கும் பூக்களையும்…

Read More

எங்க கல்யாணம் – 1

திருமணமாகி எங்களுக்கு இன்றோடு சரியாக ஒருமாதம் ஆகிறது. நினைத்துப் பார்க்கிறேன். சாதி, மதம், சடங்கு, சம்பிரதாயம், சட்டம் போன்ற யாவற்றையும்…

Read More

தாவர சங்கமம் – 8 : புறடியாத்தா

பத்து வயதிருக்கும். எங்கள் வீட்டின் பின்னால் இருந்த பூவரச மரத்தடியில் கோயில் கட்டி, பந்தல் போட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஐயாவை தேடிக்கொண்டு…

Read More

தாவர சங்கமம் – 7 : கற்கனவு

மாணிக்கவாசகர் தம் சிவபுராணத்தில் ‘புல்லாகியும், பூண்டாகியும், புழுவாகியும், மரமாகியும், பலவகை மிருகங்களாகியும், பறவையாகியும், பாம்பாகியும், கல்லாகியும்…

Read More

தாவர சங்கமம் – 6 : தனிப்பெருங்கணக்கு

எனதிந்த முப்பத்து நான்காம் வயதிலிருந்து பால்ய காலத்தை திரும்பிப் பார்க்கையில் இயற்கை என்னும் மூதன்னை அதிலும் குறிப்பாக, மரம் செடி கொடி புல் பூண்டுகள்…

Read More

தாவர சங்கமம் – 5 : தோழப்பர்

ஞமலி, ஞாளி, கதநாய் என சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நாய்க்கும் எனக்குமான பந்தம் மிக நீண்டது; நெடியது. அதிலும் நாய்களை அவ்வளவாகத் தொட்டுத் தூக்கிக் கொஞ்சாதவன்; விளையாடாதவன்…

Read More

தாவர சங்கமம் – 4 : அறாக்கண்ணி

நூறு வயதைக் கடந்துவிட்ட என் பாட்டியிடம், ‘பெண்கள் தம் மார்பில் இருக்கும் தேமல் சரியாக என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டால், ‘பவுர்ணமிக்கி மக்கியா நாள்ல இருந்து, புங்கன் துளுரு எல பறிச்சியாந்து…

Read More

தாவர சங்கமம் – 3 : அறவி

கலைகளின் நகரமாகவும், பல்லவர்களின் தலைநகராகவும் இருந்த கச்சி என்னும் காஞ்சி[புரம்] என்றதும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காமாட்சியாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு…

Read More

தாவர சங்கமம் – 2 : முத்தம்

‘சிறு கண் யானை வெண் கோடு பயந்தஒளி திகழ் முத்தம்’ என்னும் புறநானூறு (170) வரிகள், ‘சிறுகண் யானையின் தந்தத்தில் ஒளி திகழும் முத்து விளையும்’ என்கிறது…

Read More
எழுத்தளவு-+=