எங்க கல்யாணம் – 2
என் அறைக்கு வெளியில் உள்ள பால்கனியில் நின்று சாலையில் வருவோர் போவோரையும், சற்று தள்ளியுள்ள மாமரத்தில் ஆங்காங்கே பூத்துக்குலுங்கும் பூக்களையும்…
Read Moreஎன் அறைக்கு வெளியில் உள்ள பால்கனியில் நின்று சாலையில் வருவோர் போவோரையும், சற்று தள்ளியுள்ள மாமரத்தில் ஆங்காங்கே பூத்துக்குலுங்கும் பூக்களையும்…
Read Moreதிருமணமாகி எங்களுக்கு இன்றோடு சரியாக ஒருமாதம் ஆகிறது. நினைத்துப் பார்க்கிறேன். சாதி, மதம், சடங்கு, சம்பிரதாயம், சட்டம் போன்ற யாவற்றையும்…
Read More‘எங்க கல்யாணம் : The word album about a unique marriage’ – ‘எங்க கல்யாணம் சரி, அதென்ன word album?’ எனக் கேட்கலாம். ஒளிப்படங்களின் தொகுப்பு photo album எனில்…
Read Moreபத்து வயதிருக்கும். எங்கள் வீட்டின் பின்னால் இருந்த பூவரச மரத்தடியில் கோயில் கட்டி, பந்தல் போட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஐயாவை தேடிக்கொண்டு…
Read Moreமாணிக்கவாசகர் தம் சிவபுராணத்தில் ‘புல்லாகியும், பூண்டாகியும், புழுவாகியும், மரமாகியும், பலவகை மிருகங்களாகியும், பறவையாகியும், பாம்பாகியும், கல்லாகியும்…
Read Moreஎனதிந்த முப்பத்து நான்காம் வயதிலிருந்து பால்ய காலத்தை திரும்பிப் பார்க்கையில் இயற்கை என்னும் மூதன்னை அதிலும் குறிப்பாக, மரம் செடி கொடி புல் பூண்டுகள்…
Read Moreஞமலி, ஞாளி, கதநாய் என சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நாய்க்கும் எனக்குமான பந்தம் மிக நீண்டது; நெடியது. அதிலும் நாய்களை அவ்வளவாகத் தொட்டுத் தூக்கிக் கொஞ்சாதவன்; விளையாடாதவன்…
Read Moreநூறு வயதைக் கடந்துவிட்ட என் பாட்டியிடம், ‘பெண்கள் தம் மார்பில் இருக்கும் தேமல் சரியாக என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டால், ‘பவுர்ணமிக்கி மக்கியா நாள்ல இருந்து, புங்கன் துளுரு எல பறிச்சியாந்து…
Read Moreகலைகளின் நகரமாகவும், பல்லவர்களின் தலைநகராகவும் இருந்த கச்சி என்னும் காஞ்சி[புரம்] என்றதும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காமாட்சியாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு…
Read More‘சிறு கண் யானை வெண் கோடு பயந்தஒளி திகழ் முத்தம்’ என்னும் புறநானூறு (170) வரிகள், ‘சிறுகண் யானையின் தந்தத்தில் ஒளி திகழும் முத்து விளையும்’ என்கிறது…
Read More