ஈழம் அன்ன ஈழம் – 7 : நந்திக்கடல், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்

அதிகாலை (நவ 26) சீக்கிரமாக எழுந்து குளித்துக் கிளம்பி, மல்லாகத்தில் இருக்கும் பழம்பதி பிள்ளையாரை போய் வணங்கிவிட்டு முல்லைத்தீவு நோக்கிப் புறப்பட்டோம்…

Read More

ஈழம் அன்ன ஈழம் – 6 : திலீபன் நினைவிடம், நூலகம், கோட்டை

”நாளை மழை இல்லையென்றால் யாழ்ப்பாணம் சுற்றிப் பார்ப்போம்’’ என்றார் நண்பர். அவர் சொன்னது போலவே இன்று…

Read More

ஈழம் அன்ன ஈழம் – 5 : மழை நடை

மூன்றாம் நாள் (நவ 24) அதிகாலை விழிக்கும்போதே வெளியில் மழைச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எதிர்பார்த்ததுதான் என்பதால் முறுவலித்துவிட்டு

Read More

ஈழம் அன்ன ஈழம் – 4 : கீரிமலை, மாவிட்டபுரம்

இரவு நன்றாக உறங்கி காலையில் எப்போதும் போல சீக்கிரமாகவே எழுந்துவிட்டேன். நாங்கள் இருவர் மட்டுமே ஐ’யை பார்த்துக்கொள்வதால் இருந்த…

Read More

ஈழம் அன்ன ஈழம் – 3 : வணக்கம் ஈழம்

கதவு திறந்ததும் ஒவ்வொருவராக இறங்கத் தொடங்கினர். எல்லோரும் போனதும் கடைசியாக எழுந்து வெளியில் வந்து ஈழ மண்ணில் முதல் தடவையாக…

Read More

ஈழம் அன்ன ஈழம் – 2 : வான்வெளியில் நூல் வெளியீடு

முப்பதாயிரம் அடி வான் உயரத்தில் வங்காள விரிகுடா மேல் பறந்துகொண்டிருந்தது விமானம். வெளியில் எங்கு பார்த்தாலும் பஞ்சு மிட்டாய் போன்று கொத்துக் கொத்தான வெண் மேகங்கள். கீழே…

Read More

‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் முடிவு

ஒருவர் பயணியாகவும் ஊர்சுற்றியாகவும் இருக்க முதல் தேவை பணத்தை காட்டிலும் மனம்தான் என்பேன். மனம் இருந்தால் பணம் ஒரு பிரச்சினையே இல்லையென்று எப்போதும் தோன்றும். அடுத்ததாக ‘ஒரு பயணம் என்ன செய்யும்?’ எனக் கேட்டால்…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 16 : அவுரருவி

சிறுவயதில் என்றோ எப்படியோ ஆரம்பித்த ஒரு பழக்கம் வாழ்நாளெல்லாம் நம்முடன் வருவது குறித்து பலதடவை யோசித்திருக்கிறேன். அதுவும் விளையாட்டுத்தனமாக தொடங்கிய பழக்கம், பயணங்களில் கூடுதல் சுவையை விளைவிப்பதை நினைத்தால்…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 15 : செங்கோடு

அடிக்கடி ஒன்று தோன்றுவதுண்டு. அதிலும் குறிப்பாக பயணங்களின்போது. ‘ஏன் இப்படி சில விஷயம் மட்டும் அதுவா நடக்குது? அதுவும் நம்மளக் கொண்டு நடத்திக்கிது?’. நினைக்கும்போதெல்லாம் வியப்பாக இருக்கும். அப்படியான…

Read More
எழுத்தளவு-+=