சொல்லின்றி எதுவுமற்றவன்! – 115

‘முன்னாள் இருந்தவர்கள்’ கடிதத்தை வாசித்ததும் கண்கள் கலங்கிவிட்டது. யார் யார் பெயரை எல்லாமோ தெரிந்து வைத்திருக்கும் இத்தலைமுறையினர், தன் தாத்தா – பாட்டி பெயர்களை தெரியாமல் இருக்கிறார்களே என நினைத்தபோது பெரும் வேதனையாக இருந்தது.

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 113

‘நான்கு பேர்’ கடிதத்தில் மரணம் குறித்து விரிவாக எழுதியிருப்பீர்கள். இதை எழுதாமல் தவிர்த்திருக்கலாம் என்று பிறகு தோன்றவில்லையா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 112

பல படிப்பினைகளை தந்தையிடம் இருந்து கற்றவர் நீங்கள். அவற்றில் மிக உயர்ந்ததாக நடைப்பழக்கத்தை பற்றி எழுதி இருப்பீர்கள். இது எல்லோருக்கும், எப்போதும் சாத்தியம்தானா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 111

முந்தைய கேள்வியின் தொடர்ச்சியாக… இதே வருத்தம் அதாவது, ஐயாவிடம் இருந்து நீங்கள் யாரும் மருத்துவம் கற்காதது, அவருக்கும் இருந்திருக்கும்தானே?

Read More
எழுத்தளவு-+=