மானம்

வானம்.

[மானம்]

– மானத்தப் பாத்தா மழ வரமாரிதான் கீது… இரு எதுக்கும் செத்தநேரம் பாத்துட்டு போவம்.

– இந்த மானம் பாத்த பூமிய வச்சிகினு… எப்டிதான் பொழப்ப ஓட்டப்போறம்னு தெருல.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=