சொல்லின்றி எதுவுமற்றவன்! – 110

உங்கள் ஐயா ஒரு நாட்டு மருத்துவர். பல்லாயிரம் மருத்துவங்களை அறிந்தவர். இருந்தும் அதையெல்லாம் கற்கவில்லையே என்று முதல் நூலிலேயே வருத்தத்தோடு பதிவு செய்திருந்தீர்கள். அவ்வருத்தம் இந்நூலிலும் தொடர்வதை காணமுடிகிறதே?

Read More
எழுத்தளவு-+=