சொல்லின்றி எதுவுமற்றவன்! – 115

‘முன்னாள் இருந்தவர்கள்’ கடிதத்தை வாசித்ததும் கண்கள் கலங்கிவிட்டது. யார் யார் பெயரை எல்லாமோ தெரிந்து வைத்திருக்கும் இத்தலைமுறையினர், தன் தாத்தா – பாட்டி பெயர்களை தெரியாமல் இருக்கிறார்களே என நினைத்தபோது பெரும் வேதனையாக இருந்தது.

Read More
எழுத்தளவு-+=