சொல்லின்றி எதுவுமற்றவன்! – 049

உங்கள் தனிப்பாடல்களில் ‘மனிதா… மனிதா…’, ‘ஓ, மக்களே!’, ‘எஸ்குஸ்மீ பி.எம் சார்’, ‘காலம் கடந்துடிச்சு’, ‘ரஹ்மான் – 25’ போன்ற ஐந்து பாடல்களை நீங்கள் பணிபுரிந்த விகடன் வெளியிட்டது. ஏன் அதற்கடுத்தப் பாடல்கள் எதையும் அது வெளியிடவில்லை?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 048

உங்கள் பதிலையொட்டி ஒரு கேள்வி. இதுபோன்று மெனக்கிட்டு பாடல் வரிகளில் ஒரு விஷயத்தை செய்து, கேட்பவர்களில் மிகுதியானவர்கள் அதை கண்டுகொள்ளாமல் போகையில் எழுதிய உங்களுக்கு அது வருத்தத்தை தராதா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 047

‘உங்கள் சென்னை’ பாடலில்,

‘மூன்றாம் பாலினப் பிள்ளையும் –
எந்தன் மடியில் உறங்குமே…
நான்கடி இருந்தால் போதும் –
வாழ்க்கை மலருமே…’

போன்ற வரிகள் எனக்குப் பிடித்தமானது. இந்த வரிகளை எழுதவேண்டும் என எவ்வாறு தோன்றியது?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 046

கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்கவந்து இங்கேயே இருந்துவிட்டவர் நீங்கள். இப்படியிருக்க சென்னையின் பெருமை சொல்லும் விதமாக ‘உங்கள் சென்னை’ பாடல் எழுதியது ஏன் என தெரிந்துகொள்ளலாமா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 045

‘பெண்மீகம்’ பாடல் விளிம்பு நிலை பெண்களுக்காக உருவாக்கியதாக சொன்னீர்கள். அவர்களில் யாரேனும் இந்தப் பாடலை கேட்டார்களா? கேட்டிருப்பின், என்ன சொன்னார்கள்?

Read More
எழுத்தளவு-+=