சொல்லின்றி எதுவுமற்றவன்! – 054

உங்கள் பதில் ஒருவகையில் ஆச்சர்யமாகவும், இன்னொரு வகையில் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. எல்லோரும் யாருக்காக பாடலை உருவாக்குகிறோமோ அவர்தான் முதலில் அப்பாடலை கேட்கவேண்டும் என்று எண்ணுவார்கள். அதற்காக உள்ள எல்லா வழிகளையும் தேடித் தேடி முயன்றும் பார்ப்பார்கள். ஆனால் நீங்களோ… பாடலை வெளியிட்டுவிட்டு, ‘அவர் கேட்டால் என்ன, கேட்காவிட்டால் என்ன’ என்பதுபோல அடுத்த வேலையை பார்க்கப் போய்விட்டத்தாக சொல்கிறீர்கள்.

Read More
எழுத்தளவு-+=