சொல்லின்றி எதுவுமற்றவன்! – 047

‘உங்கள் சென்னை’ பாடலில்,

‘மூன்றாம் பாலினப் பிள்ளையும் –
எந்தன் மடியில் உறங்குமே…
நான்கடி இருந்தால் போதும் –
வாழ்க்கை மலருமே…’

போன்ற வரிகள் எனக்குப் பிடித்தமானது. இந்த வரிகளை எழுதவேண்டும் என எவ்வாறு தோன்றியது?

Read More
எழுத்தளவு-+=